Monday, December 28, 2015

30.12.2015 :ஆர்ப்பாட்டம்

நமது தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA ) அறைகூவலின்படி கீழ்க்கண்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி 30.12.2015 மாலை 06.00 மணிக்கு திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
கோரிக்கைகள்
1. குறைந்த பட்ச ஊதியம்  Rs.26000/- என உயர்த்தி நிர்ணயம் செய்து
     அதற்கேற்றாற்போல  பிற ஊதியங்களும் மறு நிர்ணயம் செய்யவேண்டும் .
2. ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை சம்பளத்தில் 5% என நிர்ணயம்
   செய்யப்படவேண்டும்.
3. அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படவேண்டும்
4. புதிய ஓய்வு  ஊதிய திட்டம்  ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பழைய   
   அடிப்படையில் ஓய்வு  ஊதியம் வழங்கப்படவேண்டும்
5 அலவன்சுகள் மற்றும் அட்வான்சுகளை  ரத்து செய்ய சொல்லும்
   சிபாரிசுகளை  நிராகரிக்க வேண்டும்  என்பது உட்பட நியாயமான

   கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.

No comments :

Post a Comment