Tuesday, December 15, 2015

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் அர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு

அனைத்திந்திய  அஞ்சல் மற்றும் அர்.எம்.எஸ்  ஓய்வூதியர் சங்கத்தின் இரண்டாவது தமிழ் மாநில மாநாடு  வருகின்ற 19 மற்றும் 20 ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகரில் நடைபெற உள்ளது. மாநாடு வெற்றி பெற திருப்பூர் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்

No comments :

Post a Comment