Thursday, December 10, 2015

உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

11.12.2015 அன்று  நமது சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்த நாடு தழுவிய  உண்ணாவிரதப் போராட்டம்  ,  தமிழகத்தின் பல பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டும் ஒத்திவைக்கப் படுவதாக  தமிழக NFPE  இணைப்புக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. வேறு தேதி குறித்து  NFPE  COC  கூடி முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் .

No comments :

Post a Comment