Monday, December 19, 2011

திருப்பூரில் கருத்தரங்கம்-சில படங்கள்

திருப்பூரில் 18 /12 /2011 அன்று நிகழ்ந்த கருத்தரங்கில் மத்திய,மாநில தலைவர்கள் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக உரை ஆற்றினர் . 350  க்கும் மேற்பட்ட   தோழர் களும் தோழியர்களும் கலந்து கொண்ட கருத்தரங்கு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6  மணி வரை நீடித்தது. அண்மைக்    கோட்டங்களிளிருந்தும் திரளானோர் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு பெரும்பான்மையோர் கடைசிவரை இருந்து சிறப்பித்த நிகழ்வு திருப்பூர் கோட்டத்தில் உள்ள P3 P4 தோழர்களை பெருமிதம் கொள்ள வைக்கிறது 
சில படங்கள் கீழே .

No comments :

Post a Comment