Wednesday, December 21, 2011

கருத்தரங்கில் பங்கேற்றோர் ,தவற விட்டோர் அனைவருக்கும்  கோட்டச்சங்கத்தின் நன்றிகள் .இதுபோன்ற பணிஇன்னமும் தொடரும் . 
அடுத்து வரவுள்ளது மகளிர் தின விழா.அதையும் சிறப்புடன் கொண்டாடுவோம் .
கரங்களைக் கோர்ப்போம் ; சிகரங்களை அடைவோம் .


---- இணைந்த கரங்களுடன் அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு-- திருப்பூர் ,

No comments :

Post a Comment