Friday, December 16, 2011

                15 /12 /2011  அன்று வேலைநிறுத்த அறிவிப்பு நமது JCA வால் தலைநகர் டெல்லி யில் முறைப்படி அறிவிக்கப்பட்டது . அதையொட்டி திருப்பூரில் P3 மற்றும்  P4  சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது . திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள்
 K .S . ரவீந்திரன்    P3 &  அம்மாசையப்பன்   P4 தலைமை தாங்கினர் .தோழர் NS  DVL  SEC   P3 விளக்கவுரை ஆற்றினார் .புதிய இளம் தோழர்கள் பங்கேற்றுச்சிறப்பித்தனர் .

No comments :

Post a Comment