Friday, December 9, 2011

கருத்தரங்கம் - திருப்பூரில்

                                   ருத்தரங்கம் - திருப்பூரில் 

திருப்பூர் அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு கோட்ட கிளைச்சங்கங்கள் நடத்தும் சிறப்புக் கருத்தரங்கம் 18 /12 /2011  அன்றுதிருப்பூரில் நிகழ உள்ளது .  பெரும் தலைவர்கள் பங்குபெறும் இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது.  அழைப்பிதழ்கிடைக்காதவர்கள் இதையே அழைப்பென ஏற்கவும் .
----------------- NFPE  P3   P4 -திருப்பூர் 

No comments :

Post a Comment