Saturday, December 17, 2011

திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூரில் 18 /12 /2011 அன்று காலை 09.30 மணி அளவில் பெரும்தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் மற்றும் பணிநிறைவுப் பாராட்டுவிழா சிறப்புடன் நடக்க உள்ளது . இளம்தோழர்களை அழைத்துவரும் பொறுப்பு நம் அனைவர்க்கும் உண்டு .குறித்த நேரத்துக்கு முன்னரே அரங்கத்துக்கு வாருங்கள் என P3 ,P4  சங்கங்கள் உங்களை அழைக்கிறது .

No comments :

Post a Comment