Friday, March 18, 2016

திருப்பூர் தலைமை தபால் அலுவலகம்-தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்- திறப்பு விழா

                                      திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 18-03-2016 அன்று  தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை (ATM)  வருவாய் கோட்ட ஆட்சியர் திரு முருகேசன் அவர்கள் , நமது கோட்ட கண்காளிப்பாளர் திரு சக்திவேல் முருகன் முன்னிலையில் திறந்து  பண பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார்.இது திருப்பூர் கோட்டத்தில் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்ட மூன்றாவது ATM  ஆகும்.

                                      நமது Deputy Postmaster திரு செல்வ கிருஷ்ணன் , நமது சிறப்பு விருதினர்  திரு முருகேசன் , வருவாய் கோட்ட ஆட்சியர் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.பிறகு , நமது சிறப்பு விருந்தினர் ATM அட்டைகளை அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர் .






















No comments :

Post a Comment