Monday, January 11, 2016

தோழர் N பாலு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் - சில பதிவுகள்

முன்னாள் தமிழ் மாநில செயலர் அஞ்சல் 3 , தோழர் N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் தமிழ் மாநில NFPE COC சார்பாக 10-01-2016 அன்று சென்னை அண்ணா சாலை அலுவலகத்தில் தோழர் P மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .தோழர் AG பசுபதி , தோழர் KVS , தோழர் S ரகுபதி , தோழர் NG , தோழர் J ராமமூர்த்தி  ,தோழர் A வீரமணி தோழர் ஸ்ரீவெங்கடேஷ் ,தோழர் V பார்த்திபன், தோழர் மனோகரன் NFPE செயல் தலைவர் , தோழர் கண்ணன் மாநில செயலர் அஞ்சல் 4 , தோழர் பரந்தாமன் மாநில செயலர் R4 உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர் .

தோழர் பாலுவிற்கு தோழர் AGP  மலர் அஞ்சலி 


அஞ்சலி கூட்டத்தின்  பகுதி 


தோழர் AGP  -  முன்னாள்  மாநில செயலர் (அஞ்சல் 4)


தோழர் KVS - முன்னாள் அகில இந்திய பொது செயலர் (அஞ்சல் 3)


தோழர் ரகுபதி - அகில இந்திய துணை பொது செயலர் (அஞ்சல் 3)


தோழர் J ராமமூர்த்தி - அகில இந்திய தலைவர் & தமிழ் மாநில செயலர் (அஞ்சல் 3)


தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் - முன்னாள்  தமிழ் மாநில தலைவர் (அஞ்சல் 3)


தோழர் P மோகன் - தமிழ் மாநில தலைவர் (அஞ்சல் 3)


தோழர் A வீரமணி - அகில இந்திய உதவி செயலர் & தமிழ் மாநில நிதி செயலர் (அஞ்சல் 3)


தோழர் V பார்த்திபன் - முன்னாள்  தமிழ் மாநில செயலர் (அஞ்சல் 3)










No comments :

Post a Comment