Wednesday, January 6, 2016

சும்மா வருவதல்ல சுதந்திரம் ! வழி காட்டும் தமிழக அஞ்சல் மூன்று சங்கம் !

இனி எந்த  இலாக்கா தேர்வுகளிலும் ஒரு ஊழியர் மீது CONTEM PLATION  OF DISC. PROCEEDINGS, OR ON  DISC. PROCEEDINGS OR UNER SUSPENSION OR  AWARDED WITH  THE PENALTY OF CENSURE  இருந்தால் கூட அவரை அந்த காரணம் காட்டி  இலாக்கா  தேர்வு  எழுத  அனுமதி மறுக்க முடியாது என்பதற்கு   கடந்த 10.12.2015 அன்று  இது குறித்து அடிப்படை விதிகளின் மீதான தெளிவான  இலாக்காவின் விளக்க  உத்திரவை  நாம் பெற்றுள்ளோம். DICIPLINARY CASES PENDING இருந்தால் பரிட்சை எழுத முடியாது என்ற நிலை நம் மாநில சங்கத்தின் முயற்சியால் தற்போது மாற்றப் பட்டுள்ளது.இது நமது  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  இடை விடாத  முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.


No comments :

Post a Comment