Friday, March 8, 2013

மகளிர் தின கருத்தரங்கம் ,

 இன்று 8/3/2013 உலக  மகளிர் தினம் .
அனைத்து  தோழியர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் . 

திருப்பூரில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 
 15/3 /2013 அன்று மாலை 6 மணிக்கு மகளிர் தின கருத்தரங்கம் , நமது அஞ்சல் மூன்று , அஞ்சல்  நான்கு மற்றும  GDS-NFPE சங்கங்கள் இணைந்து நடத்திட உள்ளன  . அனைவரும் வருக ; 

--- P3 ,P4 GDS  சங்கங்கள் 
திருப்பூர் ,மேட்டுபாளையம் ,தாராபுரம் 

No comments :

Post a Comment