Friday, March 15, 2013

சிறப்புற்ற திருப்பூர் -29TH AIC

                              சிறப்புற்ற  திருப்பூர் 

           நமது திருப்பூர் அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும் , தமிழ் மாநில உதவிச் செயலருமான  தோழர் .N .சுப்ரமணியன் ,திருவனந்தபுரத்தில் 10,11,12/3/2013 தேதிகளில்  நடைபெற்ற  29 வது  அகில இந்திய மாநாட்டில் துணைப் பொது ச் செயலர் பொறுப்பிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . நமது  திருப்பூர் கோட்டத்திற்கு கிடைத்த்திட்ட மிகப் பெரிய அங்கீகாரம் எனலாம் . அவரது  பணி சிறக்கட்டும் .

          தோழைமையுடனும் , வாழ்த்துக்களுடனும் 
திருப்பூர் ,மேட்டுபாளையம் ,தாராபுரம்  P3  P4, GDS - NFPE 


1 comment :