Friday, March 15, 2013

மகளிர் தின விழா கருத்தரங்கம்

                                  மகளிர் தின விழா கருத்தரங்கம் 

             நமது NFPE பேரியக்கத்தின் முன்முயற்சியுடன்  15/3/2013 அன்று மாலை  திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் மகளிர் தின விழா கருத்தரங்கம் நிகழ உள்ளது . அதில்  கவிஞர் ,கலைமாமணி . ஆண்டாள் பிரியதர்ஷினி  (தலைவர் , பொதிகை தொலைகாட்சி ,
கோவை ) அவர்கள் சிறப்புரை ஆற்றிட இசைந்துள்ளார்கள் . 

அனைவரும் வாருங்கள் என  அன்புடன்  அழைத்திடும் -- NFPE  TIRUPUR 

No comments :

Post a Comment