Tuesday, February 21, 2012

TARAPADA MUKHERJEE--- 
Father of  P&T Trade union Movement


    His Lahore speech on 9/10/1921.........


" Organise if you want real living wage;
   Organise if you want to have your working 
   hours reduced;
   Organise if you desire better treatment from
   your superior officer;
  Organise if you want that authorities should 
  consult and consider your opinion on all 
  administrative measures affecting you"


இன்றளவும் பொருந்தும் கருத்துரைகள் .


பாபு தாரா பா தா , ஹென்றி பார்டன் ,தாதா கோஷ் 
KG . போஸ் இவர்களைத்தொடர்ந்து
 இன்றைய தினம்   KR ,கிருஷ்ணன் ,KVS காட்டுகின்ற சரியான பாதைதான் நமது 
திசைவழி . சுயநலம் பெரிதா , சங்கம் பெரிதா என்ற தொடர் போரில் சங்கமே பெரிது என்பதைத் தொடர்ந்து வென்றெடுத்த நமது சிறப்பான தலைவர்களின் சீரிய வழியில் தொடர்ந்து பயணம் செய்வோம் .


வெல்லட்டும் 28 /2/2012 போராட்டம் ;
 போராடத்தான் துணிவும்
 தைரியமும் வேண்டும் ;
சாக்குப்போக்கு காரணங்கள் கூற 
கோழைத்தன மான நாக்கும் சுயநலமும் போதும் .
 சங்கம் சொல்வதை ஏற்று நடப்பது
 உறுப்பினர் கடமை ;
போரிடும் தருணம் ,சீறிடும் நேரம் பதுங்கி மறைவது மடமை ;
வீரனுக்கு வருவது ஒருநாள் மரணம் ;
 கோழைகள் வாழ்வில் தினம் தினம் மரணம் .


 நாமெல்லாம் வீரர்கள்தான் என்பதை நிரூபிப்போம் 28 /2/2012 அன்று .
 இந்தியத் திருநாட்டின் 10 கோடி உழைப்பாளிகள் பங்குபெறும் போராட்டம் .அனைத்துக்கட்சிகளின் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்த அறப்போராட்டம் வெல்லட்டும்; வெற்றியைக் காலம் சொல்லட்டும்


=====   திருப்பூர் அஞ்சல் மூன்று ,நான்கு



No comments :

Post a Comment