Tuesday, February 28, 2012


வீரவாழ்த்து

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் P3 ,P4 தோழர்கள் சுமார் 80 விழுக்காட்டிற்கும் மேல் பங்கு பெற்ற 28 /2 /2012  வேலைநிறுத்த அறப்போர் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது . GDS தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர் .  அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்கள் ( திருப்பூர் ,மேட்டுபாளையம் , தாராபுரம் பகுதி உள்ளிட்ட ) வீரமறவர்க்கும், வீராங்கனைகளுக்கும் நெஞ்சார்ந்த வீரவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது .


                    தோழமையுடன் 
 K.S. RAVINDRAN PRESIDENT NFPE P3 TIRUPUR
 N.SUBRAMANIAN  DIVISIONAL SECRETARY NFPE P3 TIRUPUR
 N.M. MANICKAM  NFPE P3 METTUPALAYAM
 K.SELVARAJ  SECRETARY NFPE P3 METTUPALAYAM
 AMMASAIAPPAN PRESIDENT NFPE P4 TIRUPUR

 V.DHARMALINGAM DIVISIONAL SECRETARY NFPE P4 TIRUPUR
 V.MURUGESAN  SECRETARY NFPE P3 METTUPALAYAM

No comments :

Post a Comment