Tuesday, February 21, 2012

வேலைநிறுத்தம்

வருகிற 28 /2 /2012 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் நமது NFPE  மட்டுமன்றி
 FNPO ,GDS சங்கங்களும் பங்குபெற முடிவெடுத்துள்ள நிலையில் தல மட்டத்தில் அத்துணை தோழர்களையும் அரவணைத்து போராட்டத்தை வென்றெடுப்பது நமது கடமை யாகிறது .போராடும் வலிமையையும் துணிவும் ஒருங்கே கொண்ட நாம் பொறுமையுடன் இருப்பதோடு , விலகி ஓட காரணம்
 தேடும் வாய்ச்சொல் வீரர்களையும் ஒருங்கிணைத்து , அவர்களுடைய நலனுக்காகவும் போராடுவோம். 


---  திருப்பூர் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கின் 
           வீரமிகு தோழர்களும் தோழியர்களும் 

No comments :

Post a Comment