Thursday, January 19, 2012

சுற்றறிக்கை

திருப்பூர் அஞ்சல் கண்காணிப்பாளருடன்
 நமது அஞ்சல் மூன்றின்  மாதந்திரகூட்டம்
 19 /1 /2012 அன்று நடைபெற உள்ளது .
**************************
திருப்பூர்அஞ்சல் மூன்றின்  சுற்றறிக்கை - வேலைநிறுத்த ஒப்பந்தம் 
தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது . அனைவர்க்கும் அனுப்பப்பட்டுள்ளது .
 அதன் நகல் கீழே நமது வலைதளத்திலும் காணலாம் . மிகச்சிறப்பான விளைவுகளை போராட்டத்திற்கு முன்னரே ஏற்படுத்துகின்ற
 நமது தலைமையின் செயலாக்கம் நமக்கு
 ஊக்கம் அளிப்பதாகவும் மகிழ்ச்சி 
அளிப்பதாகவும் உள்ளது.
---
திருப்பூர் , மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று 

No comments :

Post a Comment