Monday, November 30, 2015

பணி  ஓய்வு  வாழ்த்துக்கள்


               நமது திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி வரும் திருமதி P.பாகீரதியம்மாள்  அவர்கள்  வயது மூப்பின் அடிப்படையில் இன்று பணி ஓய்வு  பெறுகிறார்கள். அவர்களது பணி ஓய்வு வாழ்க்கை இனிமையாக அமைந்திட நமது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

1 comment :

  1. Dear Com.Rajendran,

    Please do convey my heartiest wishes to Smt.Bageerathiammal for a healthy and wealthy retirement life.

    Ezhilvanan,
    Bhavani

    ReplyDelete