Monday, November 30, 2015

பணி ஓய்வு பிரிவு உபச்சார பாராட்டு விழா

 திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில்  உதவி போஸ்ட்மாஸ்டராக   பணியாற்றிய  தோழியர் P.பாகீரதியம்மாள்  அவர்கள் 30.11.2015 அன்று 
பணி ஓய்வு பெற்றார்கள்அவர்களது பணி  ஓய்வு  பிரிவு உபச்சார  விழா 
திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் 30.11.2015 அன்று தலைமை அஞ்சல் 
அதிகாரி தோழர் PK.ராமசாமி அவர்கள் தலைமையில் சிறப்புடன்  
நடைபெற்றதுதோழியரின் ஓய்வு  கால  வாழ்க்கை சிறப்புடன் அமைய 
வாழ்த்துக்கள் .







        


No comments :

Post a Comment