Friday, November 8, 2013

பங்கேற்போம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் ;





 பங்கேற்போம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் ; 
 அணி திரள்வோம் ஓரணியில் : வென்றிடுவோம் GDS கோரிக்கைகளை :
வஞ்சிக்கப்பட்ட ஊரக அஞ்சல் ஊழியர்களின் போர்வாள் NFPE :
முரசு ஒலிக்கிறது ; புறப்படு : 

GDS குரல் NFPE யின் பெருங்குரலால் இன்று CONFEDERATION தாண்டி RAILWAY உள்ளிட்ட அனைத்து மத்திய  அரசு ஊழியர்களின்ஒருமித்த  குரலாய் ஒலிக்கிறது.

நமது  திருப்பூர் கோட்டத் திலிருந்து 40 க்கும் மேற்பட்டோர் டெல்லி ப் பேரணியில் பங்கேற்க உள்ளனர் 



SANSAD MARCH

No comments :

Post a Comment