Friday, May 10, 2013

திருப்பூர் கோட்ட அஞ்சல் மூன்றின் 36 வது மாநாடு

12/5/2013 அன்று  நடைபெறவுள்ள திருப்பூர்  கோட்ட
 அஞ்சல் மூன்றின் 36 வது  மாநாட்டிற்கும்   அகில இந்திய துணைப் பொதுச்செயலர தோழர் 
N .சுப்பிரமணியன் அவர்களின் 
பாராட்டுவிழா விற்கும்   வருகை தரும்  அனைத்து  தலைவர்களையும் திருப்பூர் ,
மேட்டுப் பாளையம் , தாராபுரம்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  மற்றும் NFPE -GDS  சங்கங்கள் இருகரம் கூப்பி  வரவேற்கிறது 





No comments :

Post a Comment