Friday, April 26, 2013

மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு

மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று  கிளை மாநாடு கடந்த 21/4/2013
 அன்று சிறப்புடன்  நிகழ்ந்தேறியது  . தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர் J.R . ,   NFPE சம்மேளன செயல் தலைவர் தோழர் 
 C .சந்திரசேகர் ,  P 3 அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர் NS , 
P 3 மாநில உதவி தலைவர் தோழர் .நேதாஜி சுபாஷ் , P 3 மாநிலஅமைப்புச் செயலர் தோழர் .பச்சியப்பன் , NFPE -GDS  அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர்.தன்ராஜ் ,NFPE -GDS மண்டலச் செயலர் தோழர் மகாலிங்கம் ,நீலகிரி கோட்டசெயலர் தோழர் சேகர் , திருப்பூர் P 3 கோட்டசெயலர் (பொறுப்பு) தோழர் .A .ராஜேந்திரன் II ,       திருப்பூர் P 3 தலைவர் தோழர் K .S .ரவீந்திரன், திருப்பூர் P4 கோட்டசெயலர் தோழர் 
 V .தர்மலிங்கம் ,கோபி P 3 கிளை ச் செயலர் தோழர்.கார்த்திகேயன்  மற்றும் நாமக்கல் , கோவை  கோட்டங்களிலுமிருந்தும்  தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . தோழர் NS அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது .

மாநாட்டில்  மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று  கிளை நிர்வாகிகளாக கீழ் காண்  தோழர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க ப் பட்டனர் .

தலைவராக தோழர். சுந்தரம் , செயலராக தோழர்.K .செலவராஜ் , நிதிச்செயலராக தோழர். வேணுகோபால் ஆகியோர்  சிறப்புடன் செயல்பட உள்ளனர் . 

No comments :

Post a Comment