Tuesday, April 30, 2013

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அறைகூவல் படி நமது NFPE அஞ்சல் மூன்று ,நான்கு ,GDS சங்கங்கள் கூட்டாக 29/4/2013 அன்று மாலை   திருப்பூர் தலைமை அஞ்சலக வாயிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்தியது .அஞ்சல் மூன்று அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர் NS சிறப்புரை நிகழ்த்தினார் . 

No comments :

Post a Comment