Saturday, March 10, 2012

புது வரவை வரவேற்கிறோம் .

திருப்பூர் கோட்டத்திற்கு திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் புதிய கோட்டக்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.புது வரவை வரவேற்கிறோம் .


ஏற்கனேவே நமது திருப்பூர் SP திரு. L .துரைசாமி  அவர்கள் பதவிஉயர்வு காரணமாக சேலம் கிழக்கு SSP யாக நியமிக்கப்பட்டுள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைவரையும் தன் பணிதிறத்தாலும்,ஊழியர்களுக்கு உதவிடும் மனத்தாலும் கவர்ந்தார் என்பது மிகையல்ல. அவர் பணிசிறக்கட்டும் ; அவர் பாணி தொடரட்டும் 


--- அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள் திருப்பூர் 

No comments :

Post a Comment