Tuesday, March 13, 2012

திருப்பூர் அஞ்சல் நான்கின் 32 வது  கோட்ட மாநாடு -
 ஒற்றுமை  மாநாடாய் - சிறப்புடன் நடந்தேறியது .
தோழியர் .சீதாலட்சுமி (Karnataka ) VICE - PRESIDENT P4  CHQ 
கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார் . ,
 நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடந்தது 

புதிய நிர்வாகிகளை திருப்பூர் அஞ்சல் மூன்று வாழ்த்துகிறது 

No comments :

Post a Comment