Sunday, October 30, 2011

பணிஒய்வு- தோழர் V .பஷீர் அஹமது

நமது அன்புக்குரிய தோழர் V .பஷீர் அஹமது  இன்று (31 /10 /2011 )  பணிஒய்வு பெற உள்ளார் . தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு உழைத்திட்ட அவரது செயல் பாடுகள் நினைவு கூறத்தக்கவை .
அனைத்து நலனையும் அல்லா அவருக்கு அளிப்பார்.

-- அன்புடனும் தோழமையுடனும் ---

அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு  திருப்பூர் கோட்டம் 

No comments :

Post a Comment