Wednesday, October 19, 2011


நமது திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர்
  திரு . V .சம்பத் அவர்கள் JTS  Group A  
பதவி உயர்வு பெற்றுள்ளார் .
  தமிழகத்திலேயே பணியிடம் பெற உள்ள நமது
 SP அவர்களை கோட்ட P3 சங்கம் மனமுவந்து
 பாராட்டுகிறது ; வாழ்த்துகிறது.


- அன்புடன் 
N.SUBRAMANIAN DVL SECRETARY P3 NFPE TIRUPUR
K.S. RAVINDRAN PREZ  P3 NFPE TIRUPUR
K.SELVARAJI II Br.SECRETARY P3 NFPE METTUPALAYAM

No comments :

Post a Comment