Monday, March 3, 2014

கோவில்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா

கோவில்பட்டி கோட்ட தலைவர் சுப்பையா மற்றும் நெல்லை கோட்ட தோழர் S. தியாகராஜன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் தொழிற்சங்க கருத்தரங்கமும் கோவில்பட்டி தோழர்களால்  சிறப்பாக     ஏற்பாடுசெய்யபட்டிருந்தது. கோவில்பட்டியில் 02.03.2014 அன்று நடைபெற்ற பாராட்டுவிழாவில் மாநிலத்தலைவர் தோழர் ஸ்ரீவெங்கடேஷ்  மாநில செயலர் தோழர் JR ,மாநில உதவி செயலர்கள் தோழர்கள் ஜேக்கப்ராஜ் ,தியாகராஜ பாண்டியன் மற்றும் தமுஎ ச மாநிலத்தலைவர் தோழர் S .தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். தொழிற்சங்க வரலாறு பற்றிய  video-உடன்  கூடிய வகுப்பும், தொழிற்சங்கம் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்துக்களையும் போராட்டங்களையும் பற்றி விரிவாக பேசப்பட்டது.  ஓய்வு பெற்ற தோழர்களின் தொழிற்சங்க பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். 

No comments :

Post a Comment