Wednesday, February 12, 2014

வேலை நிறுத்த அறப்போர் வென்றது

வேலை நிறுத்த அறப்போர்  வென்றது  நூறு சத பங்களிப்புடன் .
திருப்பூர் கோட்டத்தில் தாராபுரம் ,மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் அனைத்து அஞ்சல் ஊழியர்களின் ஒன்று பட்ட வேலைநிறுத்தம் வென்றது . 
போராட்டங்கள் ஆடம்பரம் அல்ல .அது வாழ்வின் உரிமைகளை காத்திட அவசியத் தேவை. 

 வீர வாழ்த்துக்களுடன் 

தாராபுரம் ,மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர்  P 3, P 4, GDS  NFPE 

No comments :

Post a Comment