Sunday, November 25, 2012

நமது  NFPE  திருப்பூர் அஞ்சல்  மூன்றின் கோட்டத்தலைவர் 
 தோழர் K .S .ரவீந்திரன்  இல்லத்திருமண வரவேற்பு விழா 
25/11/2012 அன்று மாலை  திருப்பூரில் இனிதே நிகழ்ந்தேறியது .
வாழ்த்திய இனிய நெஞ்சங்களுக்கு  நன்றிகள்  பல .

அன்புடன் 
P 3, P 4, GDS  NFPE  திருப்பூர்  ,மேட்டுபாளையம் , தாராபுரம் 

No comments :

Post a Comment