Tuesday, November 1, 2011

அன்பு பஷீருக்கு பிரியாவிடை

அன்பு பஷீருக்கு பிரியாவிடை 

   31 /10 /2011 அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நமது அன்பிற்கும்  பாசத்திற்கும் உரிய தோழர் .V . பஷீர் அகமது அவர்களுக்கு பணிஒய்வுப்பாராட்டு விழா சீரோடும் சிறப்போடும் நிகழ்ந்தேறியது . நமது கோட்டக்கண்காணிப்பாளர் கலந்துகொண்டு சிறப்பித்தார் . கண்ணீர் மல்க  நமது அன்பு பஷீர் பிரியாவிடை பெற்றார் . எல்லா நலனையும் அல்லா அவருக்கு தர அனைவரும் வேண்டுவோம் .

--- அன்புடன் --

P3 P4 NFPE         TIRUPUR & METTUPALAYAM 

1 comment :

  1. Thank u very much all of u for the retirement party and gifts and we shall certainly think of & thankful you all everytime..


    Basheer Ahmed & Family Members

    ReplyDelete