Tuesday, July 5, 2011

அறப்போர் ஒத்திவைப்பு

 5/7/2011 முதல் நாம் தொடங்க விருந்த வேலை நிறுத்த அறப்போர்,
 அதிகாரிகளுடன் நடை பெற்ற தொடர்ச்சி யான பேச்சுவார்த்தைகளில் நமது கோரிக்கைகள் பெரும்பாலனவை ஏற்கப்பட்டதை யடுத்து ஒத்திவைக்கப் பட்டுள்ளது . பொறுப்போம் ;உத்தரவுகள் வரவில்லையெனில் மீண்டும் பொங்கி எழுவோம் . 

தோழமையுடன் 
N.SUBRAMANIAN   DIVISIONAL SECRETARY P3 NFPE TIRUPUR 
K .SELVARAJ    SECRETARY P3 NFPE METTUPALAYAM 


No comments :

Post a Comment