Friday, December 28, 2012

NFPE  P3  P4   GDS சார்பாக  இன்று (28/12/12) மாலை  
திருப்பூர் தலைமை அஞ்சலக  வாயிலில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மிகத் திரளானோர் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர் . JCA  முடிவுப்படி  கடிததந்தியும்  அனுப்பப்பட்டது .

------ NFPE  P3  P4   GDS  TIRUPUR 

No comments :

Post a Comment