Tuesday, October 20, 2015

கண்ணீர் அஞ்சலி


   
அஞ்சல் மூன்றின் முன்னாள் தமிழ் மாநில செயலர் 
தோழர் N .பாலசுப்ரமணியன் அவர்கள்  இன்று ( 20.10.2015) காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .

19 ஆண்டுகளாக தமிழ் மாநில செயலராக பணியாற்றி வலுவானதொரு மாநில சங்கத்தை உருவாக்கிய  தலைவர். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .

 வாழ்க்கை பயணத்தில் வந்து செல்வோர் அனைவரும் நினைவில் நிற்பதில்லைநினைவில் நிலைத்து நிற்கும் தொழிற்சங்க தலைவர் தோழர் பாலுஅவரது மறைவிற்கு திருப்பூர் அஞ்சல் மூன்று  கொடி  தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

No comments :

Post a Comment