Monday, April 9, 2012
















நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -GDS (NFPE ) யின் பொதுசெயலர் தோழர் .பாண்டுரங்க ராவ் .
ஊரக அஞ்சல் ஊழியரின் உரிமைகளைக் காக்க - ஊழல் பேர்வழிகளின் முகத்திரை கிழிக்கப் புரட்சி ப்புயலாய் கிளம்பியது NFPE  யின் GDS சங்கம் .
CADRES  இங்கே பெருந்திரளாய் !!  
சுரண்டல் பேர்வழி LEADERS  அங்கே !!
பொறுப்பதில்லை இனி , 
பொங்கி எழும் நேரம் இது .


நமது சங்கம் NFPE . அந்தப் பேரியக்கத்தின் போர்வாளாய் உதித்தது GDS சங்கம் . நாம் அனைவரும் கரம் சேர்ப்போம் .


சுரண்டிப் பிழைத்தோர்க்கு இனி சரியான பாடம் புகட்டுவோம் .
நமது NFPE  பதாகையை உயர்த்திப்பிடிப்போம் .


போர்க்களத்திலே கபட நாடகம் ஆடிய சதிகாரர்களின் சாம்ராஜயம் சரிந்து போனது ; போலியாக பிரிவினை பேசி , நீலிக்கண்ணீர் வடித்து 
மாய்மாலம் செய்து நடித்தவர்கள் இனி நடுத்தெருவில் .


GDS ,P3 ,P4 ,R3 ,R4  போன்ற  ஒன்பது உறுப்புச்சங்கங்களுடன் நமது NFPE  
புதிய வரலாறு படைத்திடும் .









No comments :

Post a Comment