Thursday, January 12, 2012

புது வரவு

புது வரவு 

நமது திருப்பூர் கோட்டத்திற்கு அஞ்சல் கண்காணிப்பாளராக ப் பொறுப்பேற்றுள்ள
 திரு .L  துரை சாமி அவர்களை வரவேற்கிறோம் . மேற்கு மண்டல அலுவலகத்தில் APMG (staff ) பணியில் ஏற்கனவே சிறப்புடன் செயலாற்றிய இவர்ஊழியர் நலனில் அக்கறை கொண்டவர் . கோட்டச்சங்கம் மனமகிழ்வுடன் வரவேற்கிறது .

 அன்புடன் 
N .சுப்பிரமணியன்                
கோட்டச் செயலர் P3  NFPE  திருப்பூர் 

No comments :

Post a Comment